குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய 24ம் நாள் (13/03/2020) அரங்கில்,
மன்னை செல்லச்சாமி,
மாநில துணைபொதுச்செயலாளர், மஜக
நெல்லை முபாரக்,
மாநில தலைவர், SDPI
மௌலானா. சம்சுதீன் காஷிமி,
முன்னாள் மக்கா பள்ளி தலைமை இமாம், சென்னை
ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.