குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய 12ம் நாள் (07/03/2020) அரங்கில்,
S.M. பாக்கர்,
இந்திய தவ்ஹீத் ஜமாத்,
சென்னை
ந. சக்கரவர்த்தி,
தொகுதி செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி, பட்டுக்கோட்டை
ஹுஸைன் மன்ஃபயீ,
மார்க்க பேச்சாளர்,
மேலப்பாளையம்
நிஜாமுதீன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
நாகப்பட்டினம்
ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.