Friday, April 19, 2024

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் 4தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய அரங்கில்

முஆலிமா சகோதரி ஜுல்ஸியத்துல் முர்ஸிதா
மார்க்க பேச்சாளர்
பொதக்குடி

கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.

மவுலவி அல்ஹாபிழ் அப்துல் ஹமீத்
இமாம் சிவக்கொல்லை பள்ளிவாசல் பட்டுக்கோட்டை

கா. அண்ணாதுரை
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்

பண்ணவயல் சு பாஸ்கர்
மாநில அமைப்பு செயலாளர்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

தோழர் இளங்கீரன்
சமூகப் போராளி
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
மதுரை

அதேபோல் உள்ளிட்டோர்

கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...