Thursday, April 18, 2024

தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்று! அதிரையில் SDPIஆர்ப்பாட்ட அழைப்பு !!

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து மக்களைவையில் அதிமுக வாக்களித்தன.

இதனால் அச்சட்டம் பாஸ் செய்யப்பட்டு நாடெங்கிலும் அமல் படுத்த பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் இக்கொடிய சட்டத்தை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

மேலும் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற போராட்ட காரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விளக்கம் தெரிவித்த அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் இப்போராட்டத்தில் கட்சி,இயக்க வேறுபாடுகளின்றி அனைவரும் கலந்துகொண்டு கொடிய சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...