திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டையில் இரண்டாவது நாளாக தொடரும் சாகீன் பாக் போராட்டம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தி
முத்துப்பேட்டையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டம்.