Saturday, April 20, 2024

சென்னையில் சட்டமன்ற முற்றுகை, மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை – இஸ்லாமிய தலைவர்கள் அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

இன்று சென்னையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக ஜமாத்துல் உலமா மாநில தலைவர் ஹாஜா மொய்தின் ஹஜரத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் NRC, NPR, CAA சட்டங்களை கண்டித்தும், சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் இணைந்து சட்ட மன்றம் முற்றுகை, மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் அந்த அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை நடத்துவது என முடிவு எடுக்க பட்டுள்ளது.

இதில் ஜமாத்துல் உலமா, அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக உடனடியாக ஆலோசனை நடத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...