தமிழகம் முழுவதும் திமுக சார்பில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராய் மாபெரும் கையெழுத்து இயக்கம் பிப் 2 முதல் பிப் 8வரை பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் என பலதரப்பட்ட மக்களும் ஆதரவு அளித்து ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்திட ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் MKS.ஹபீப் முகமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Your reaction