Tuesday, April 16, 2024

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்ட பழனி பாதயாத்திரை பக்தர்கள் !

Share post:

Date:

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளியில் திமுக தலைமையிலான கூட்டனி கட்சிகள் சார்பாக (மதசார்பற்ற முற்போக்கு கூட்டனி) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியகுழு தலைவருமான ப.க.சிவகுருசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திண்டுக்கல் – பழனிசாலையில் குடியுரிமை சடத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்ற போது பழனிக்கு பாதயாத்தரையாக சென்ற பக்தர்களும், முதியோர்களும் ஆர்வமுடன் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...