Tuesday, April 23, 2024

திருச்சி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குலுங்கிய துவரங்குறிச்சி !!

Share post:

Date:

- Advertisement -

திருச்சியை அடுத்த துவரங்குறிச்சி ஜமாஅத்துல் உலமாசபை மற்றும் அனைத்து சமூக கூட்டமைப்பின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மாபெரும் கண்டன பொதுகூட்டம் நேற்று நடைபெற்றது.

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இக்கண்டன பொதுக்கூட்டத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.

இப்பொது கூட்டத்தில் சகோதர சமய மக்கள் வெகுவாக கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...