Wednesday, April 24, 2024

அதிரை: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம்!

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் பிசித்தி பெற்ற பல பல்கலைக் கழகங்களில் கூட மாணவ,மாணவியர்கள் தொடத் அறவழி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவ்வாறே அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கடந்த 15நாட்களுக்கும் மேலாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை முதல் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...