Friday, March 29, 2024

தென் இந்தியாவில் முதன்முறையாக தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய் போர் விமானப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

Share post:

Date:

- Advertisement -

இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், தஞ்சை விமானப்படை தளத்திற்கு சுகோய் போர் விமானத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் விமானப்படை தளபதி பதூரியா ஆகியோர் சுகோய் விமானத்தை தஞ்சை விமானப்படை தளத்திற்கு அர்ப்பணித்தனர். அப்போது விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தண்ணீரை பீய்ச்சியடித்து சுகோய் விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய பெருங்கடல் பகுதிகளில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், தஞ்சை விமானப்படை தளத்துக்கு ஏவுகணை தாங்கிய அதிநவீன சுகோய் – 30MKI விமானம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சுகோய் விமானத்தைக் கொண்டுள்ள 12வது தளம் என்ற பெருமையை தஞ்சை விமானப்படைத்தளம் பெற்றுள்ளது. இதில் 11 விமானப்படை தளங்கள் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் இருக்கும் நிலையில், முதன்முறையாக தென் இந்தியாவில் சுகோய் போர் விமானம் நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...