நாடுமுழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.இந்த சட்டத்தின் மூலம் முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்ற அச்சம் பரவலாக பொதுமக்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதனை கண்டித்து மல்லிப்பட்டிணம் ஜமாஅத் மற்றும் கூட்டமைப்பு சார்பாக வருகிற வியாழக்கிழமை (23.1.2020) மாலை 3:30 மணியளவில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்க மற்றும் அரசியல் கட்சியின் மாநில பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதாக போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்தனர்.