Friday, April 19, 2024

அதிரையில் குடியரசு தினத்தன்று, சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு விழா!

Share post:

Date:

- Advertisement -

இந்திய குடியரசின் 71 ஆம் ஆண்டு விழா நாடெங்கிலும் வருகிற 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

நாடெங்கிலும் CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்.

இந்திய குடியரசுக்கு சொந்தமானவர்கள் நாம் தான் என பறைசாற்றும் விதமாக அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத்தினர் கூட்டமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வருகிற 26ஆம் தேதி அன்று குடியரசு தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக பேரணியாக பேருந்து நிலையம் வரை சென்று கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது என்றும் அச்சமயத்தில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது ஆகவே இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத்,மற்றும் சகோதர சமய மக்கள் கலந்துகொண்டு குடியரசை போற்றுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...