Thursday, April 18, 2024

கனடாவிலும் வெடித்த இந்தியாவின் NRCக்கு எதிரான போராட்டம் !

Share post:

Date:

- Advertisement -

இந்திய அரசு அமல்படுத்தியுள்ள CAA மற்றும் அமல்படுத்த உள்ள NRC சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இச்சட்டமானது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதியினருக்கும், அயல் நாட்டில் இருந்து தஞ்சம் அடைந்த முஸ்லீம்களுக்கும் குடியுரிமை இல்லை என கூறுகிறது. இதனை கண்டித்து நாடெங்கும் போராட்டம் அனல் பறக்கிறது.

இந்நிலையில் கனடாவில் வசிக்கும் தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து இந்திய தூதரகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். அதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு இந்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...