Tuesday, April 23, 2024

மதுக்கூரில் CBD நடத்தும் சமூக விழிப்புணர்வு மற்றும் விருது வழங்கும் விழா – பங்கேற்க அழைப்பு !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் நகரில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD)
சார்பாக வருகின்ற 15/12/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மற்றும் இரத்த கொடையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்த உள்ளோம். எனவே காவல்துறை, மருத்துவத்துறை, சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். ஆகையால் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

இங்ஙனம்,

கிரசண்ட் பிளட் டோனர்ஸ்(CBD),
மதுக்கூர் நகரம்

தொடர்புக்கு : 9487807010

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...