Wednesday, April 24, 2024

குழந்தை சுஜித் மரணம் ஏற்படுத்திய விழிப்புணர்வு – தமிழக அரசு அவசர அறிவிப்பு!

Share post:

Date:

- Advertisement -

மணப்பாறை சிறுவன் சுஜித் மரணம் தமிழக அரசை உசுப்பி விட்டுள்ளது.

ஆம் பல ஆண்டுகளாக தீர்க்கப் படாத, ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுதவற்கு இப்போதேனும் முடிவு கட்ட முயற்சி மேற்கொள்ள அரசு பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளது. அதில் மிக முக்கியமாக, பயன்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அவற்றை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற முயலுதல் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் சிக்கியவர்களை மீட்கும் சாதனங்களை கண்டு பிடிப்பவர்களுக்கு ரூ 5 லட்சம் பரிசுத் தொகையுடன் அரசு அங்கீகாரமும் வழங்குதல்.

அரசின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது. ஒன்றை இழந்துதான் ஒன்றை பெற வேண்டி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...