Wednesday, April 24, 2024

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டிணம் நகரத்தின் பல பகுதிகளில் SDPI கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் இன்று(26.10.2019) காலை 7 மணியளவில் வழங்கப்பட்டது.

மல்லிப்பட்டிணத்தின் முக்கிய பகுதிகளில்  முகைதீன் ஜூம்ஆ பள்ளி,புதுமனைத்தெரு,வடக்குத் தெரு,இராமர் கோவில் தெரு,பிளாட் கே.ஆர்.காலணி போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்பட்டது.இதில் பொதுமக்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வாங்கி சென்றனர்.இதன் மூலம் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...