மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஏ.அப்துல் அஜீஸ் அவர்களின் மகனும், மர்ஹும் தொ.கா அப்துல் லத்தீப் அவர்களின் மருமகனும், மர்ஹும் இ.மு சாகுல் ஹமீது, மர்ஹும் இ.மு ஹாஜி ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மருமகனும், தொ.கா அப்துல் ஹமீது, மர்ஹும் தொ.கா முகமது பாசின், தொ.கா அபூபக்கர் ஆகியோரின் மச்சானும், ஹாஜி எஸ்.எம்.ஏ அப்துல் வாஹித் அவர்களின் சகோதரரும், பி. ஜாஹிர் உசேன், எஸ். சுலைமான் ஆகியோரின் மாமனாரும், கே. முகமது பாருக், கே. இக்பால், மர்ஹும் கே. முகமது முகைதீன். கே. அப்துல் வஹாப். கே. அப்துல் அஜீஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஏ.கமாலுதீன் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.