Friday, April 19, 2024

அதிரை பேரூராட்சி சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!

Share post:

Date:

- Advertisement -

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மழை நீர் செல்லும் வாய்க்கால்களை ஜே.சி.பி. இயந்திரியம் மூலம் அதிரை பேரூராட்சி சார்பாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அதிராம்பட்டினத்தில் உள்ள அணைத்து தெருக்களிலும், முக்கியமான சாலைகளிலும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொடி மறுந்து,Bleching powder, சுண்ணாம்பு, கொசு மறுந்து அடிக்கும் இயந்திரம் அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன. நோய் பரவாமல் தடுக்க பேரூராட்சி ஊழியர்களும் தயார் நிலையியல் உள்ளனர்.

  1. இவை அனைத்து ஏற்பாடுகளையும், செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் செய்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...