அதிராம்பட்டினம்,காளியார் தெருவை சேர்ந்த மர்ஹும் யூசுப் ஆலிம் லெப்பை அவர்களின் மகளும், சம்பைபட்டினம் மர்ஹும் அஹமது இப்ராஹிம் அவர்களின் மருமகளும், மொளவி உபைதுல் ஜமீல் ஆலிம்(முன்னாள் ரஹ்மானியா பள்ளி இமாம்)அவர்களின் மனைவியும் பதுருஜமான் ஆலிம், கமருஜமான் ஆகியோரின் தாயாருமாகிய பரிதா அம்மாள் அவர்கள் இன்று(07/10/2019) இரவு காலாமாகி விட்டார்கள்.
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Your reaction