Thursday, April 25, 2024

இந்திய கால்பந்து அணிக்கு இராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் தேர்வு !!

Share post:

Date:

- Advertisement -

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரீங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியைச் சார்ந்த அபுல் ஜராருதீன் (வயது 19.) இவர் கால்பந்து விளையாட்டை சிறுவயது முதலே ஆர்வத்துடன் விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் 19வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு தோ்வு செய்யப்பட்டு வரும் டிசம்பர் மாதம் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாட உள்ளார்.

இவரை கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் சுரேஷ் குமார் வெகுவாக பாராட்டினர்கள்.

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...