Friday, April 26, 2024

2G வழக்கில் இருந்து ஆ.ராசா,கனிமொழி விடுதலை!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் என்று சொல்லப்பட்ட 1,76,000 கோடி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எதிர்கட்சிகள் பரப்புரை செய்தன.

2G வழக்கின் இன்று தீர்ப்பு வெளியாகுவதாக அறிவித்திருந்தனர் ஓ.பி சைனி.அதனடிப்படையில் காலையில் 10:45 மணிக்கு ஆ.ராசா,கனிமொழி உள்ளிட்ட 11 பேரும் விடுதலை என  தீர்ப்பை வெளியிட்டார்.இதனால் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...