Thursday, April 25, 2024

நடுவானில் மின் கசிவு… அவசர அவசரமாக சென்னையில் தரையிரக்கப்பட்ட கத்தார் விமானம் !

Share post:

Date:

- Advertisement -

சென்னையிலிருந்து தோஹா புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டதை அடுத்து விமானம் சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னையிலிருந்து தோஹாவுக்கு இன்று காலை இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 240 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் நடுவானில் சென்ற போது அந்த விமானத்தில் மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவை கண்டுபிடித்த விமானி அவசர அவசரமாக விமானத்தை சென்னையில் தரையிறக்கினார்.

விமானியின் சாதுர்யமான செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 240 பயணிகளும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...