Friday, April 19, 2024

தொடரும் மக்கள் பணியில் SDPI கட்சி…!

Share post:

Date:

- Advertisement -

மல்லிப்பட்டிணம் வடக்குத் தெரு தண்ணீர் தொட்டி அருகே சுகாதர சீர்கேடுகள்,நோய் தொற்று உருவாகும் வண்ணம் குப்பை கிடங்கு போல காட்சியளித்தன.இந்நிலையில் மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சி நிர்வாகிகளின் முயற்சியால் ஊராட்சி நிர்வாகத்தின் உதவி கொண்டு JCB இயந்திரத்தின் மூலம் அந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டது.

SDPI கட்சியின் கோரிக்கையை செயல்படுத்திய ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...