Tuesday, April 16, 2024

அதிரை ரோட்டரி சங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்..!!

Share post:

Date:

- Advertisement -

 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நமது நாட்டின் 73 வது சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15  அதிரை அண்ணா தெரு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய கொடியினை சங்கத்தின் முன்னால் தலைவரும் மாவட்ட நிர்வாகியிமான திரு.Rtn.ஏ.எம்.வெங்கடேசன் ஏற்றி வைத்தார்.அதனைத்தொடர்ந்து  சங்க தலைவர் Rtn.T.முகமது நவாஸ்கான் தலைமை வகித்தனர். பள்ளியின் ஆசிரியர் திரு,S.ரவி மற்றும் முன்னால் செயலாளர் Rtn.Z.அகமது மன்சூர் சுதந்திர தின சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை திருமதி .தி.விஜயா,பெற்றோர் ஆசிரிய சங்க தலைவர்,மாவட்ட கல்வி வளர்ச்சி குழு தலைவர் M.எம்.உதய குமார் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் Rtn.M.மன்சூர், Rtn.M.நடராஜன் ,பெற்றோர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்..
கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்ட்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...