Wednesday, April 24, 2024

மல்லிப்பட்டிணத்தில் மீனவர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி போராட்டம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் மீனவர்கள் தங்களுடைய வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்.

ஹைட்ரோ கார்பன்,மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு எதிராகவும்,மீனவர்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டங்களை கண்டித்தும் மல்லிப்பட்டிணம் மீனவர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தியும்,இன்று(20.7.2019) தங்களுடைய வீடுகளில் கொடிகளை ஏற்றியும் மத்திய,மாநில அரசுகளுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச் செயலாளர் AK.தாஜுதீன் தெரிவிக்கையில், மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரோத திட்டங்களுக்கு அந்தப்பகுதி மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் சர்வாதிகார போக்கில் செயல்படுத்த முனைகிறது,அதேப்போல் மீனவர்களின் வாழ்வாதரங்களை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த துடிக்கிறது,ஆகவே இதுபோன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் அடையாள போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...