Thursday, March 28, 2024

அதிரையில் நாளை மின் தடை!!

Share post:

Date:

- Advertisement -

மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்திலிருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மதுக்கூர் துனை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையத்தின் மின் மாற்றிகளின் பராமரிப்பிற்காக மாதம் ஒருமுறை மின்தடை செய்யப்பட்டு பணிகள் நடைபெறும்.

அதன்ப்டி நாளை (17-7-2019) புதன்கிழமை அன்று காலை 9மணி முதல் மாலை 6 மணிவரை அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.

எனவே மின் சார்ந்த அத்தியாவசிய தேவைகளை மக்கள் முன்கூட்டியே முடித்து கொள்ள ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ வேண்டிக் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...