Thursday, April 18, 2024

அதிரையில் ஆதரவற்ற மூதாட்டி மரணம்..!! இறுதிச் சடங்குகளை செய்து வைத்த CBD அமைப்பினர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் ஆதரவற்ற மூதாட்டி மரணம் !

அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்தவர் லைலா வயது 63 தனது கனவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.

கனவர் இறந்தவுடன் தனிமையில் வாடிய லைலா கரையூர் தெரு மாரியம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தார்,அங்கு வரும் பக்தர்கள் அளிக்கும் உணவை உண்டு வாழ்ந்து வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை சுமார் 11மணியளவில் லைலா காலமானார்.

இதனை அடுத்து காவல் துறை மூலம் கிடைத்த தகவலின் பேரில் அதிரை தன்னார்வ இளைஞர்களுடன் CBD மாவட்ட தலைவர் செய்யது அஹமது கபீர் அஃப்ரித், கனி.ஆரிஃப், அலெக்ஸ் உள்ளிட்டர்வர் உடலை பைத்துல்மால் அவசர ஊர்தி மூலம் மீட்டு வண்டிப்பேட்டை பொது மயானத்தில் இந்து முறைப்படி அடக்கம் செய்தனர்.

முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர், வருவாய் அதிகாரி,கிராம நிர்வாக அலுவலர் காவல் துறை அதிகாரி ஆகியோர் இறந்த மூதாட்டியின் உடலை அடக்க தடையில்லா ஒப்புதல் வழங்கினர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...