Friday, April 19, 2024

மரண அறிவிப்பு~வாய்க்கால் தெருவை சேர்ந்த அ.மு.இ. முஹம்மது இப்ராஹிம் அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

அஸ்ஸலாமு அலைக்கும்.
மரண அறிவிப்பு
வாய்க்கால் தெருவை சார்ந்த மர்ஹும் அ.மு.இ. முஹம்மது மொஹிதீன் அவர்களின் மகனும், ஹாஜி மு.இ.முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகனும், முஹம்மது ஹாஜி, அஹமது தாஸுல் மற்றும் செய்யது ஆகியோரின் சகோதரரும், முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தகப்பநாருமாகிய அ.மு.இ. முஹம்மது இப்ராஹிம் அவர்கள் புது தெரு (வடபுறம்) (மீரா மெடிக்கல் வீட்டு சந்து) இல்லத்தில் இன்று பகல் 3 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் தக்வா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...