Saturday, April 20, 2024

CBD அமைப்பு சார்பில் ஊரணிபுறம் பள்ளியில் மரம் நடும் விழா..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்ட கிரசென்ட் பிளட் டோனர்ஸ் (CBD) தன்னார்வல அமைப்பின் சார்பில் கஜா புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் மரம் நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், ஊரணிபுரம் ஸ்ரீ கிருஷ்னா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இன்று (28/06/2019) மாலை பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளின் பெயரில் CBD அமைப்பினர் பள்ளி மாணவர்களின் மத்தியில் மரம் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

இந்நிகழ்வில், CBD அமைப்பின் மாநில நிர்வாகி குர்ஷீத் ஹுசைன், CBD தஞ்சை மாவட்ட தலைவர் பேரா. செய்யது அகமது கபீர், CBDன் மாவட்ட துணை தலைவர் அதிரை கலீஃபா, CBDன் அதிராம்பட்டினம் நகர நிர்வாகிகள் அப்ரித் கான், சமீர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜர், சமூக ஆர்வலர் ரேஷ்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...