Friday, March 29, 2024

TIYA வின் சார்பில் வழங்கப்பட்ட ஃபித்ரா அரிசி!!

Share post:

Date:

- Advertisement -

TIYA வின்  அன்பு வேண்டுகோளை ஏற்று தங்களின் ஃபித்ராக்களை வழங்கிய நல் உள்ளங்களுக்கு

இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம். எல்லோருடனும் இணங்கி வாழ்வோம்.

புனித மிக்க ரமளான் மாதத்தில் அதிகமதிக நன்மைகளை நாடி  தாராளமாக TIYAவிற்க்கு வழங்கி ஷரீஅத் வழியில் தங்கள் ஃபித்ரா சென்றடைய உதவிடுவீர் என்கிற TIYAவின் வேண்டுகோளை ஏற்று வழங்கிய உள்ளங்களுக்கு

தாங்கள் குறிப்பிட்டு வழங்கிய தொகை அதே வழியில் தகுதியுடையவர்களுக்கு தாயகத்தில் வழங்கப்பட்டு விட்டது.

வழங்கிய பொருட்களின் விபரம்

Rice 10 kg
Chicken 1
Aachi masala
Ginger &garlic paste
Oil
Sugar
Semiya
Kadal pasi
Cashew & dry graph ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது.

அருளாளன் அல்லாஹ் தங்களின் தூய எண்ணங்களை ஏற்று எல்லா நற்பாக்கியங்களையும் வழங்க பிராத்திக்கின்றோம்.

அமீரக TIYA மூலம் வந்த தொகை ரூ.75,200 மற்றும் குவைத் வாழ் நமது முஹல்லா சகோதரர்கள் ரூ5,950 மற்றும் பாவா பகுருதின் (பிச்சை குட்டி) மூலம் பெறப்பட்டது 400 கிலோ அரிசி மற்றும் ரூ.5000 மொத்தம் ரூ.86,150 வசூல் செய்யப்பட்டது இதில் 150 குடும்பங்கள் பயனடைந்தனர்.

முஹல்லாவில் ஆராவாரமின்றி விநியோகித்த தாயக TIYA நிர்வாகிகளுக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் அன்பர்களுக்கும், அமீரக TIYA நிர்வாகிகளுக்கும், ஃபித்ரா தொகையினை வழங்கிய அமீரக மற்றும் குவைத் வாழ் நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ்வின் பேரருள் என்றும் சூழ பிராத்திக்கின்றோம் மற்றும் தாங்களும் பிராத்திக்க வேண்டுகிறோம்.

என்றும் அன்புடன்

தலைவர் மற்றும் நிர்வாகிகள்
தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...