Friday, April 19, 2024

அதிரை காலியார் தெரு மற்றும் வெற்றிலைகார தெரு சார்பாக இனைந்து நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி…

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காலியார் தெரு மற்றும்  வெற்றிலைகார தெரு சார்பாக இன்று மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி அப்பகுதி இளைஞர்கள் சார்பாக எற்பாடு செய்யபட்டது.இதில் அதிரை சார்ந்த இளைஞர்கள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொன்டனர்.

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரையில் உள்ள அனைத்து இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக நுழைவாயில்  நின்று மிக அழகாக  அனைத்து தெரு இளைஞர்களையும் வரவேற்றனர்.

இறுதியில்  நிகழச்சி ஏற்பாட்டாளர் சார்பாக கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் அதைப்போல் பொருளாதார உதவி செய்த முஹல்லா வாசிகள் மற்றும் வெளிநாடு நண்பர்களுக்கும் நன்றினை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...