Wednesday, April 24, 2024

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த NMS. அன்சாரி அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மகனும், ஹாஜி நெ.மு.செ முகமது ஹனீபா அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக் மதினா அவர்களின் சகோதரரும், அப்துல் ஜப்பார், இம்ரான் கான் இவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் ஹபீப் ரஹ்மான், சகாபுதீன், ராஜிக் அகமது ஆகியோரின் மச்சானுமாகிய NMS. அன்சாரி(வயது 67) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...