Friday, April 19, 2024

தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட தொண்டரை வாயில் அடித்த அதிமுக MLA!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஆங்காங்கே பல கட்சிகள் ஒவ்வொரு தொகுதியாக சென்று அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பாமக இளைஞரணித் தலைவரும், தர்மபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

தர்மபுரி, மேச்சேரிக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது மேடைக்கு அருகே வந்த தங்கராஜ் என்ற அதிமுக தொண்டர்,

ஐயா, கடந்த முறை இங்கதான் நின்னு ஜெயிச்சீங்க. அதுக்கு அப்புறம் எங்க போனீங்க. 5 வருஷமா எங்க இருந்தீங்க. 8 வழிச் சாலைக்கு எதிராக மக்கள் போராடியபோது எங்க போனீங்க ஐயா’ என்று கேள்வி எழுப்பினார். அவர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே அதிமுக MLA செம்மலை தொண்டரின் வாயில் அடித்தார்.

ஒருபுறம் காவலர்கள் அவரை இழுத்துச் செல்ல, மறுபுறம் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கராஜை அடித்தனர்.

இதனால் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்ததையடுத்து அன்புமணி ராமதாஸ் தனது பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...