Saturday, April 20, 2024

அதிரை: ஓட்டுனர் உரிமம் வழங்காமல் இழுத்தடிக்கும் ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் ?

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகரில் இயங்கி வரும் தனியார் ஓட்டுனர் பயிற்சி நிறுவனத்தில், ஏராளமான இளைஞர்கள் கார், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் ஒட்டுனர் பயிற்சிக்கு சேர்ந்து பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு பயிற்சிக்காலம் முடிந்து நன்றாக பயிற்சி முடிந்த இளைஞர்களுக்கு ஒட்டுனர் உரிமம் வழங்கிட முன்னதாகவே பணத்தை பெற்றுகொள்வதாக கூறப்படுகிறது.

ஆனால் நன்கு பயிற்சி முடித்த நபர்களுக்கு முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தருவதில் கால தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து குறிப்பிட்ட நிர்வாகத்திடம் கேட்டால் பொறுப்பற்ற பதிலை கூறுவதாக அந்நிறுவனத்தில் பயின்ற நபர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் வேலை கிடைத்தும் ஒட்டுனர் உரிமம் இல்லாததால் வேலையிழக்கும் சூழல் உருவாகுகிறது.

எனவே இந்த குளறுபடி எதனால் , யாரால் ? நிகழ்வது என்பதை நிர்வாகம் ஆராய்ந்து மேற்கண்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...