Saturday, April 20, 2024

அள்ளப்படாத குப்பைகள்… அலட்சியம் காட்டும் பேரூராட்சி !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட வாய்க்கால் தெருவில் குப்பைகள் குவிந்து அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

அதிரை வாய்க்கால் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால் கொட்டப்பட்ட குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் சிதறி கிடக்கின்றது.

பொதுமக்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் அச்சாலை வழியையே சென்று வருகின்றனர். ஆனால் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி வருவதால், அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் விரைந்து குப்பைகள் அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...