மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செய்கு முஹம்மது லெப்பை, மர்ஹூம் அஹமது ஹாஜா லெப்பை ஆகியோரின் பேத்தியும், மர்ஹூம் ASP முகம்மது ஷகிது லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் பாட்சா அவர்களின் மனைவியும், முஸ்தபா கமால் அவர்களின் கொழுந்தியாவும், அப்துல் கலாம் அவர்களின் மாமியாரும், செய்கு அலாவுதீன், செய்யது முகம்மது ஆகியோரின் சகோதரியும், செய்யது அலி அவர்களின் சிறிய தாயாருமாகிய மஹ்தூமா அவர்கள் இன்று மதியம் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(04.03.2019) இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Your reaction