Thursday, April 18, 2024

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வேகமாக தயாராகி வருகின்றன. நேற்று அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இன்று எதிர்க்கட்சியான திமுக, காங்கிரசுடன் கூட்டணி குறித்து ஆலோசித்து வந்தது. இந்நிலையில் இன்று கூட்டணியை உறுதி செய்வதற்காக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வந்தார்.

அதனைத்தொடர்ந்து திமுக-காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் 1 என மொத்தம் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...