Friday, April 19, 2024

தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் 83வது பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை தஞ்சை எஸ்.என்.எம். கிரீன் பேலஸ் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 150க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தேர்தல் அலுவலர் ஒருவர் மூலம் நடைபெற்ற தேர்தலில் மாநில தலைவராக செ.செ. வில்லவராயர் தேர்வு செய்யப்பட்டார். மாநில துணைத் தலைவர்களாக பாலசுப்ரமணியன், சிவானந்தம், ரவிக்குமார், ராதாகிருஷ்ணன், சுரேஷ் மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாநில பொருளாளராக ராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் இந்த 83வது பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர். மேலும் அதிரையைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...