Thursday, March 28, 2024

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கறையில் நடைபெற்ற பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கறையில் 23/01/2019 அன்று ஏரிபுறக்கரை புயல் பாதுகாப்பு மண்டபத்தில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் KG பல்நோக்கு மருத்துவமனை, தஞ்சாவூர் வாஸன் கண் மருத்துவமனை மற்றும் ஏரிபுறக்கரை மகளிர் சுய உதவி குழு ஆகியோர் இணைந்து கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஏரிபுறக்கரை பொது மக்களுக்கு மாபெரும் இலவச பொது மற்றும் கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இம்முகாமை அதிரை ரோட்டரி சங்க தலைவர்: MK. முகமது சம்சுதீன், செயலாளர்: Z.அகமது மன்சூர்,
பொருளர்: S.,சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதிரை ஏரிபுறக்கரை கிராம தலைவர் திரு.ரவி முன்னிலை வகித்தார்..
இம் முகாமில் 326 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் KG பல்நோக்கு மருத்துவமனை மருத்துவர்,
திரு.முகராஜ்,
வாஸன் கண் மருத்துவமனையின்
சார்பாக S.A.ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறப்பாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்..

இம்முகாமில் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...