மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.அ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் சாகிப் அவர்களின் மனைவியும், அ.அ. சாகுல் ஹமீது, அ.அ. முகமது தம்பி ஆகியோரின் சகோதரியும், பு. அக்பர் அலி, ம.செ. ரஹ்மத்துல்லாஹ், S. அப்துல் ரசூல் ஆகியோரின் மாமியாருமாகிய மும்தாஜ் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10.30 மணிக்கு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.