Wednesday, April 24, 2024

அதிரையில் PFI சார்பில் நடைபெற்ற பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (21/11/2018) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எப்படி விரைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்தும் உரையாற்றினார்.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது சேக் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் நஸ்ருதீன், ஜெ. முஹம்மது ரசின், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது அலி ஜின்னா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அஹமது நவவி, அபூபக்கர் சித்திக் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...