Thursday, March 28, 2024

அதிரை பிலால் நகரின் துயரம் குறித்து பட்டுக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்த ஜமாத் நிர்வாகிகள் !

Share post:

Date:

- Advertisement -

அதிரை பிலால் நகர் ஜமாத் சார்பில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை தெரு சம்மந்தமான கோரிக்கை மனுவை அதிகாரிகளை சந்தித்து அளித்தனர்.

இதில் பிலால் நகரில் குப்பை அல்லாமல் இருப்பது, டெங்கு கொசு வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்க வலியுறுத்தல், தெருவிற்கு வாய்க்கால்,ரோடு விரைவாக போட வலியுறுத்தியும் மனு வாயிலாகவும், நேரடியாகவும் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கொசு மருந்து அடிப்பதாகவும், குப்பைகளை அள்ளுவதாகவும் உறுதிபட கூறியுள்ளனர்.

மேலும் பிலால் நகர் தெருவிற்கு வாய்க்கால், ரோட்டிற்காக ரூ.48,00,000 ( நாற்பத்தி எட்டு லட்சம் ) ஏற்பளிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்குள் ரோடு , வாய்க்கால் அமைத்து தரப்படும் என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...