தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் நகர எஸ்டிபிஐ கட்சியினர் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.அதன்தொடர்ச்சியாக மதுக்கூர் நகரம் சார்பாக அக்கட்சியினர் மூன்று இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ரஹீஸ் கலந்துகொண்டார்.