Thursday, March 28, 2024

அதிரை பேருந்து நிலையத்தில் முறிந்து விழுந்த மின்கம்பம் ![படங்கள்]

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மின் கம்பமானது பேரூராட்சி பின் புறம் அமைந்திருந்தது. மின் கம்பமானது முறிந்து விழும் நிலையில் பல நாட்கள் நின்று கொண்டிருந்தது.

எதிர்பாராத விதமாக நேற்று காலை முழுவதுமாக முறிந்து கீழே விழுந்தது, பயணிகள் வாகன ஓட்டிகள் யாரும் இல்லாத காரணத்தினால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இதனை கண்ட வாகன ஓட்டிகள் இன்று நண்பகல் டாக்சி ஓட்டுநர் சங்கம் சார்பாக பேரூரட்சியில் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் மெத்தன போக்கில் விட்டுவிட்டனர்.

மின் கம்பம் விழுந்த இடத்தில் வாகனம் நிறுத்தவும் பயணிகள் நிற்கவும் இடமில்லாமல் மின்கம்பமானது சாலையோரத்திலேயே கிடப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிரை பேரூராட்சி அம்மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...