Thursday, March 28, 2024

மனோர கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்டம் பொன்னாண்டு விழா..!!

Share post:

Date:

- Advertisement -

மனோர பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் பொன்னாண்டு விழா நடைபெற்றது.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள கோட்டாகுடி பகுதியில் அமைந்திருக்கும் மனோர பாலிடெக்னிக் கல்லூரியில் “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் விழாவானது நேற்று(14/10/2018) நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்தும் அவர்களது வாழ்க்கையை சார்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக

பட்டுக்கோட்டை திரு.K. C அசோக் (வக்கீல்)
பட்டுக்கோட்டை திரு.சந்திரமோகன் (வக்கீல்)
பட்டுக்கோட்டை திரு.செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி சார்பாக பொன்னாடை போற்றி கவுரவித்தனர்.

இந்நிகழ்ச்சியானது தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...