Friday, April 19, 2024

அதிரை அரிமா சங்கத்திற்கு கண்கள் தானம் !

Share post:

Date:

- Advertisement -

அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் தலைவர் சமூக ஆர்வலர் வ. விவேகானந்தன் அவர்களின் மாமனாரும், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சா.கி. பாலையன்(வயது-82) அவர்கள் இயற்கை எய்தினார்.

இந்நிலையில் இறந்த பாலையனின் கண்கள் அவரது குடும்பத்தாரின் முழு சம்மதத்துடன் அதிரை அரிமா சங்கத்திற்கு வழங்கபட்டது. அவரின் கண்களை அதிரை அரிமா சங்க பொறுப்பாளர்கள் பேரா. செய்யது அகமது கபீர், சூப்பர் அப்துல் ரஹ்மான், அப்துல் ஜலீல், சாரா அகமது, ஆறுமுகசாமி ஆகியோர் தானமாக பெற்று கும்பகோணத்தில் இயங்கி வரும் மதுரை அரவிந்த் கண் வங்கிக்கு நேரடியாக சென்று ஒப்படைத்தனர்.

மேலும் கண்களை அறுவை சிகிச்சை செய்து எடுத்து தந்த முத்துப்பேட்டை சேரன் மாரிமுத்து அவர்களுக்கு நன்றியும், கண்களை தானமாக தந்த குடும்பத்தினருக்கு நன்றி கலந்த பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...