Thursday, April 18, 2024

காசோலை மோசடி வழக்கு : வாதாடி வென்ற SDPI வழக்கறிஞர் சஃபியா நிஜாம்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இடையாத்தி கிழக்கு மந்திக்கோன் விடுதி கிராமத்தை சேர்ந்த முருகையன் மனைவி நாடியம்மாள், சூரப்பள்ளத்தைச் சேர்ந்த மைதீன் கனி நாடியம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதில் ₹5 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டியதிருந்தது.

இதனால் மைதீன் கனி ₹5 லட்சத்தை காசோலையாக நாடியம்மாளிடம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் மைதீன் கனி கொடுத்த அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது முறையாக பணம் இல்லாததால் வங்கியில் இருந்து காசோலை நாடியம்மாளிடமே திரும்ப வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நாடியம்மாள் பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு நீதி மன்றத்தில் மைதீன் கனி மீது வழக்கு தொடர்ந்தார்.

இவ் வழக்கை அதிரை SDPI யின் வழக்கறிஞர் சஃபியா நிஜாம் மேற்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மைதீன் கனிக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், இழப்பீட்டு தொகை ₹ 5 லட்சமும் அவர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து இவ் வழக்கு ஒன்றரை ஆண்டுகள் விசாரணயில் போராடிய வழக்கறிஞர் சஃபியா நிஜாமிற்கு வெற்றி கிடைத்துள்ளது.இவர் SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...