Friday, April 19, 2024

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க கூட்டதிற்கு அழைப்பு!!

Share post:

Date:

- Advertisement -

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கம் சென்னை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.வேணுகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்று வந்தது.

தற்போது விசைப்படகு மீனவர்கள் சொல்லென்னா துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இதனால் விசைப்படகு மீனவர் சங்கத்தை கூட்டி முக்கிய முடிவுகள் மேற்கொள்ளவும், மேலும் டீசல் விலை அதிகரிப்பினால் மீனவ தொழிலை தொடர்ந்து நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

டீசல் விலையை ஏற்றுமதி விலைக்கே வழங்கிடக் கோரியும், இலங்கை அரசின் தற்போதைய கடுமையான சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இதனை கண்டுக் கொள்ளாமல் இருப்பதனாலும், மீன் வளம் இல்லாமல் வாழ்வாதாரம் கெட்டு மீன்பிடி தொழில் கேள்விக்குறி ஆக்கப்பட்டு வருவதற்கு தீர்வு காணவும், மீனவர் சங்கத்தின் எதிர்கால நிலைகளை பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கவும் கடலோர விசைப்படகு மீனவர் சங்கம் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் (24-09-2018) திங்கள்கிழமை காலை 10 மணியளவில் பட்டுக்கோட்டை மினி பிரியா திருமண மண்டபம் (பேரூந்து நிலையம்) அருகில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள விசைப்படகு மீனவர்கள் கலந்துக் கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...