தஞ்சாவூர் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிதா,ஸ்வஸ்த்திக் கலப்பு இரட்டையர் இணை மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் கலந்து கொண்டனர்.போட்டியின் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கலப்பு இரட்டையர் இணை,விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.